ஒரு
மதிப்பெண் வினாக்கள்
அலகு
1
1. நன்னூலை
எழுதியவர் யார்?
அ. நம்பியாண்டார் நம்பி ஆ. அகத்திய முனிவர்
இ.
பவணந்தி முனிவர் ஈ.
மறைமலையடிகள்
2. நன்னூலிற்கு
முதன்முதலில் உரை எழுதியவர் யார்?
அ. பேராசிரியர் ஆ. மயிலை நாதர்
இ. நச்சினார்கினியர் ஈ. இளம்பூரணர்
3. நூல்கள்
மூன்று வகைப்படும்? வரிசைப்படுத்துக.
அ வழி, முதல், சார்பு ஆ. சார்பு, வழி, முதல்
இ. சார்பு, முதல், வழி ஈ. முதல், வழி, சார்பு
4. நூற்பயன்
எத்தனை வகைப்படும்.
அ. நான்கு ஆ.
ஐந்து
இ. ஆறு ஈ.
ஏழு
5. பாயிரம்
எத்தனை வகைப்படும்? அவை யாவை?
அ. பத்து ஆ. எட்டு
இ. நான்கு ஈ. இரண்டு
6. நன்னூல்
குறிப்பிடும் மதம் என்பதன் பொருள் என்ன?
அ. பிடிவாதம் ஆ. கடவுள்
இ. கொள்கை (அ) கோட்பாடு ஈ. வழிபாட்டுச் சடங்குகள்
7. நூலில்
இருக்கக் கூடாத குற்றங்கள் எத்தனை?
அ. ஐந்து ஆ. பத்து
இ. பதினைந்து ஈ. இருபது
8. நன்னூலார்
குறிப்பிடும் உத்திகள் எத்தனை?
அ. பத்து ஆ.
இருபத்தைந்து
இ. முப்பது ஈ. முப்பத்திரண்டு
அலகு 2
1. சார்பெழுத்துக்களின்
வகைகள் எத்தனை?
அ. ஆறு ஆ.
எட்டு
இ. இருபது ஈ. பத்து.
2. இகர,
ஔகாரத்தின் இன எழுத்துக்கள் எவை?
அ. ஏ, ஐ ஆ.
ஓ, ஊ
இ. ஐ, உ ஈ. எ, உ
3. எழுத்துக்களின் பிறப்பிடங்களை நிரல்படுத்துக.
அ. கழுத்து, நெஞ்சு, மூக்கு, தலை ஆ. மூக்கு. தலை, கழுத்து, நெஞ்சு
இ. தலை, மூக்கு, நெஞ்சு, கழுத்து ஈ. நெஞ்சம், கழுத்து, தலை, மூக்கு
4. எழுத்துக்கள்
பிறப்பதற்கான முயற்சியிடங்களை நிரல்படுத்துக.
அ. இதழ், நாக்கு, பல், அண்ணம் ஆ.
நாக்கு, பல், இதழ், அண்ணம்
இ. பல்,
இதழ், அண்ணம், நாக்கு ஈ. அண்ணம்,
பல், நாக்கு, இதழ்
5. குற்றியலுகரத்தின்
வகைகள் எத்தனை?
அ. ஏழு ஆ.
ஐந்து
இ. ஆறு ஈ.
நான்கு
6. அளபெடுக்கும்
உயிரெழுத்துக்கள் எத்தனை?
அ. ஏழு ஆ. ஐந்து
இ. ஆறு ஈ.
நான்கு
7. சுட்டெழுத்துக்கள்
எவை?
அ. ஆ, ஈ, ஊ ஆ. எ,
ஏ, ஐ
இ. அ, இ, உ ஈ. ஒ,
ஓ, ஔ
8. இதழ்
பொருந்த பிறக்கும் ஒலிகள் எவை?
அ. வ, ய ஆ.
ங, ஞ
இ. ப, ம ஈ.
த, ந
அலகு 3
1. மொழிக்கு
முதலில் வராத மெய் எழுத்துக்கள் எத்தனை?
அ. பதினெட்டு
ஆ. எட்டு
இ. இருபத்தெட்டு ஈ. முப்பத்தெட்டு
2. சொல்லிற்கு
இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை?
அ. 06 ஆ.
12
இ. 18
ஈ. 24
3. சந்தியக்கரம்
என்பது என்ன?
அ. உயிரெழுத்து
ஆ. மெய்யெழுத்து
இ. கூட்டெழுத்து ஈ. தனியெழுத்து
4. பதத்தை
நன்னூலார் எத்தனை வகைகளாகக் குறிப்பிடுகிறார்?
அ. 8 ஆ.
6
இ. 4 ஈ. 2
5. தமிழில்
ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
அ.12 ஆ. 42
இ. 24 ஈ.
84
6. பகுபத
உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
அ. 13 ஆ.
04
இ. 09 ஈ. 06
7. பகுதிக்கும்
இடைநிலைக்கும் இடையில் வருவது எது?
அ. சாரியை ஆ.
விகாரம்
இ. சந்தி ஈ.
விகுதி
8. எதிர்கால
இடைநிலைகளைக் குறிப்பிடுக.
அ. ப், வ் ஆ.
த், ந்
இ. ய்,ர் ஈ.
ண், ன்
அலகு 4
1. நிலைமொழி
ஈறும் வருமொழி முதலும் சேர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
அ. புணர்ச்சி ஆ.
சேர்க்கை
இ. இணைவு ஈ. உடன்பாடு
2. தோன்றல்,
திரிதல், கெடுதல் எவ்வகைப் புணர்ச்சி?
அ. வேற்றுமைப்
புணர்ச்சி ஆ.
அல்வழிப் புணர்ச்சி
இ. விகாரப் புணர்ச்சி ஈ. உயிரீற்றுப் புணர்ச்சி
3. செய்யுள்
விகாரம் எத்தனை?
அ. 06 ஆ.
12
இ. 09 ஈ. 15
4. இ, ஈ,
ஐ உயிர்வழி …….
அ. வகரம் வரும்
ஆ.
தகரம் வரும்
இ. யகரம் வரும் ஈ.
நகரம் வரும்
5. உயிர்வரின்
உக்குறள் மெய்விட்டோடும் என்பது?
அ. குற்றியலிகரம் ஆ. குற்றியலுகரம்
இ. ஐகாரக் குறுக்கம் ஈ. ஔகாரக்
குறுக்கம்
6. தேங்காய்
பிரித்து எழுதுக.
அ. தேன்+காய் ஆ.
தேங்கு+காய்
இ. தேங்+காய் ஈ. தெங்கு + காய்
7. பூ+கொடி=பூங்கொடி,
பூ+சோலை=பூஞ்சோலை என்று சேர்வதற்கான விதி என்ன?
அ. இன மென்மை தோன்றுதல் ஆ. இன வன்மை தோன்றுதல்
இ. இனம் திரிதல் ஈ.
இனம் கெடுதல்
8. தொண்ணூறு
பிரித்துப் பொருள் தருக?
அ. தொண்+ நூறு
ஆ. ஒன்பஃது + பத்து
இ. ஒன்பஃது+
நூறு ஈ.
தொந்+நூறு
அலகு 5
1. ணன இறுதி
முன்னர் வல்லினம் வந்தால் எவ்வாறு திரியும்?
அ. தந ஆ.
டந
இ. ரற ஈ. டற
2. நன்னூலார்
குறிப்பிடும் ‘உணவு எண்’ என்பது என்ன?
அ. எள் ஆ. நெல்
இ. திணை ஈ.
வரகு
3. நன்னூலார்
குறிப்பிடும் ‘எகின்’ என்பதன் பொருள் என்ன?
அ. குயில் ஆ.
மயில்
இ. அன்னம் ஈ.
கிள்ளை
4. ‘அங்கை’
என்பதைப் பிரித்து எழுதுக.
அ. அ+கை ஆ.
அங்+கை இ. அகம் + கை ஈ.
அம்+கை
5.
லள
வேற்றுமையில் எவ்வாறு மாறும்?
அ. ணன என்று
மாறும் ஆ.
ரற என்று மாறும் இ.
லாளா என்று மாறும் ஈ. றட என்று மாறும்.
6. நன்னூலார்
குறிப்பிடும் சாரியைகள் எத்தனை?
அ. 17 ஆ.
07
இ. 10 ஈ.
12
7. நன்னூலார்
காலத்தில் ’எல்லீர்’ எச்சாரியையைப் பெற்றது?
அ. நம் சாரியை
ஆ.
நும் சாரியை
இ. தம் ஈ. எம்
8. ‘சுட்டின்முன்
ஆய்தம் அன்வரின் கெடும்’ என்பதற்குச் சான்று தருக.
அ. அதனை ஆ.
அது
இ. அவ்வாறு ஈ.
அப்படி