இலக்கியத் திறனாய்வு வினாத் தயாரிப்பு: பேரா. R. பழனிச்சாமி
ஒரு மதிப்பெண் வினா வங்கி
அலகு
1
1.
இலக்கியத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளச்
செய்பவர் யார்?
அ. படைப்பாளர் ஆ. கவிஞர்
இ. திறனாய்வாளர் ஈ. நூலகம் விடை: இ
2.
நீதிமன்றத்தில் வழக்குகளை ஆராய்வது போல்
இலக்கியத்தை விமர்சிப்பவர் யார்?
அ.
திறனாய்வாளர் ஆ. நடுவர்
இ.
எழுத்தர் ஈ.
வழக்கறிஞர் விடை:
அ
3.
திறனாய்வு வகைகள் எத்தனை?
அ.
9 ஆ. 8 இ. 7 ஈ. 10 விடை: ஈ
4.
ஒரு படைப்பை அதன் அடிப்படை கொண்டு ஆராய்வது
எது?
அ.
அடிப்படைத் திறனாய்வு ஆ. படைப்புவழித்
திறனாய்வு
இ.
விதிமுறைத் திறனாய்வு ஈ. மரபுவழித் திறனாய்வு விடை: ஆ
5.
பழந்தமிழ் இலக்கியத்திற்கு முதன்மை அளிக்கும்
திறனாய்வு எது?
அ.
விளக்கமுறைத் திறனாய்வு, ஆ. படைப்புவழித்
திறனாய்வு
இ.
விதிமுறைத் திறனாய்வு ஈ. மரபுவழித் திறனாய்வு விடை: ஈ
6.
மறுமலர்ச்சி இலக்கியக் காலத்தில் இங்கிலாந்தில்
தோன்றிய திறனாய்வு வகையைத் தேர்க
அ.
ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு, ஆ. படைப்புவழித்
திறனாய்வு
இ.
விதிமுறைத் திறனாய்வு ஈ. மரபுவழித் திறனாய்வு விடை: இ
7.
இலக்கியத்தின் வெவ்வேறு பொருளைத் தொகுத்தும்
வகுத்தும் சொல்லும் முறை எது?
அ.
ஒப்பீட்டு முறை ஆ.
விளக்கமுறை
இ.
விதிமுறை ஈ.
கவிஞர் முறை விடை:
ஆ
8.
பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்
தோன்றிய முதல் காப்பியம் எது?
அ.
சிலப்பதிகாரம் ஆ.
வளையாபதி
இ.
சீவகசிந்தாமணி ஈ. குண்டலகேசி விடை: அ
9.
இலக்கியத்தின் அழகுத் தன்மையை விவரிக்கும்
திறனாய்வைக் கண்டறிக.
அ.
முருகியல் முறைத்திறனாய்வு ஆ. மதிப்பீட்டுத்திறனாய்வு
இ.
விளக்கமுறைத் திறனாய்வு ஈ. மூலபாடத் திறனாய்வு விடை: அ
10. இலக்கியத்தின்
பயன் யாது?
அ.
வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைத்தல்
ஆ.
ஆரம்பகாலம் தொழல்
இ.
இலக்கியப் போக்கை அறிதல்
ஈ.
வாழ்க்கையை ஒப்பிடுதல் விடை: அ
11. தற்காலக்
கவிதை இலக்கிய வடிவத்தைத் தேர்க?
அ.
புதுக்கவிதை ஆ,
மரபுக்கவிதை
இ.
செய்யுள் ஈ.
வெண்பா விடை: அ
12. புதிய
சிந்தனைகளைக் கொண்டு வருவதற்கு அடிப்படை எது?
அ.
உவமை ஆ.
உருவகம்
இ.
கற்பனை ஈ.
அரங்கேற்றம் விடை:
இ
13. கற்பனையின்
வகைகள் எத்தனை?
அ.
2 ஆ. 3 இ. 5 ஈ. 4 விடை: ஆ
14. இலக்கியத்தை
அழகுற அமைக்கப் பயன்படுத்தப்படுவது எது?
அ.
திறனாய்வு ஆ.
உத்திகள்
இ.
கற்பனை ஈ.
உணர்வு விடை: ஆ
15. இலக்கிய
உத்திகளில் ஒன்று எது?
அ.
கற்பனை ஆ.
அரங்கேற்றம்
இ.
உவமை ஈ.
இயைபு விடை: இ
16. கடவுளும்
கந்தசாமிபிள்ளையும் என்னும் சிறுகதையின் உத்தியைக் குறிப்பிடுக.
அ.
அங்கதம் ஆ.
உவமை
இ.
நனவோடை ஈ. பின்னோக்கு
முறை விடை: அ
17. இலக்கியத்தின்
தரத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும் செயல்பாட்டு முறை எது?
அ.
பயன்பாட்டு முறை ஆ. இலக்கியத்
திறனாய்வு
இ.
படைப்புக் கற்பனை ஈ. இலக்கணம் விடை: ஆ
18. திறனாய்வின்
காலம் என அறிஞர்களால் குறிப்பிடப்படுவது?
அ.
கிபி. 17 ஆ.
கி.பி. 18, 19
இ.
கி.பி. 10 ஈ.
கி.பி. 15, 16 விடை: ஆ
19. தொடக்கக்
காலத் தமிழ் இலக்கியத் திறனாய்வின் வடிவம் யாது?
அ.
கவிதை ஆ.
கட்டுரை
இ.
உரைநடை ஈ.
அரங்கேற்றம் விடை: ஈ
20. உள்ளத்தின்
கோணங்களை ஆராய்கிற அறிவியல் முறை எது?
அ.
உளவியல் ஆ.
இயற்பியல்
இ.
நுண்ணுயிரியல் ஈ. வாழ்வியல் விடை: அ
21. ஒரு
கவிதையின் மையக்கருத்து என்று சொல்லப்படுவதைத் தேர்க?
அ.
மனநிலை ஆ.
கவிதை
இ.
உள்ளடக்கம் ஈ.
உருவம் விடை: ஈ
22. பிராய்டு
காட்டும் உளவியல் மனநிலையில் முதன்மையானது எது?
அ.
ஒடிபஸ் மனநிலை ஆ. பண்பாட்டு
மனநிலை
இ.
இலக்கிய மனநிலை ஈ. அடிமனநிலை விடை: அ
23. சங்ககாலக்
கவிதை எதனால் கட்டப்பட்டது?
அ.
கட்டுதல் ஆ. யாப்பு இ. அணி ஈ. மனநிலை விடை: ஆ
24. தலைமாந்தர்களின்
காதல் வாழ்வை குறிப்பிடும் முறைமை எது?
அ.
புறம் ஆ. உருவகம் இ.அகம் ஈ. உவமம் விடை:
இ
25. உள்ளுறை
உவமம், இறைச்சி ஆகியன எக்காலத்தைச் சார்ந்தன?
அ.
தற்காலம் ஆ.
சங்ககாலம்
ஆ.
இடைக்காலம் ஈ. பல்லவர்காலம் விடை: ஆ
26. எஸ்.வையாபுரிப்பிள்ளை
வெளியிட்ட நூல்களில் முதன்மையானது எது?
அ.
நிகண்டுகள் ஆ.
தமிழ் அகராதி
இ.
இலக்கணம் ஈ.
காவியம் விடை: ஆ
27. கம்பராமாயணத்தின்
சிறப்பினைக்கூறும் நூலினைத் தேர்க.
அ.
சூறாவளி ஆ.
ஊரும் பேரும்
இ.
காவிய காலம் ஈ.
கம்பன் காவியம் விடை: ஈ
28. எஸ்.
வையாபுரிப்பிள்ளை எத்தனை நூல்களைப் பதிப்பித்துள்ளார்?
அ.
30 ஆ,
35 இ. 42 ஈ.
52 விடை: இ
29. க.நா.சு
நூல்களில் இன்றளவும் பேசப்படக்கூடியது எது?
அ.
சோம்பானம் ஆ.
பொய்த்தேவு
இ.
திறனாய்வு வரலாறு ஈ. சூறாவளி விடை: ஆ
30. மு.வ.
எழுதிய புதினத்தைத் தேர்க.
அ.
அகல்விளக்கு ஆ.
இயற்கை
இ.
முல்லை ஈ.
எளிமை விடை: அ
31. மதுரை
காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராய் பணியாற்றிய திறனாய்வாளர் யார்?
அ.
டாக்டர் சிவசிப்பிரமணியன் ஆ. டாக்டர் சி.
பாலசுப்பிரமணியன்
இ.
டாக்டர் மு. வரதராசன் ஈ. டாக்டர்.
நெ. து. சுந்தரவடிவேலு
விடை: இ
32. அரைமணி
நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை படிக்கப்படக்கூடிய இலக்கிய வடிவம் எது?
அ.
நாவல் ஆ. சிறுகதை இ. கவிதை ஈ. காவியம் விடை:
ஆ
33. கதை
மாந்தர் பலரைக் கொண்டு படைக்கப்படுவது?
அ.
கவிதை ஆ. புதினம் இ. சிறுகதை ஈ.
ஹைக்கூ விடை: ஆ
34. கற்பனை
வகைகளைக் கூறிய அறிஞர் பெயரைச் சுட்டுக.
அ.
கவிமணி ஆ.
பாரதியார்
இ.
வின்சென்டர் ஈ.
ஆலன்போ விடை: இ
35. நல்ல
கற்பனை, வெற்றுக் கற்பனை – இவற்றிடையே உள்ள வேற்றுமையைக் கூறியவர் யார்?
அ.
சேம்ஸ் ஆ.
கோல்ரிட்ஜ்
இ.
வின்சென்டர் ஈ.
தொல்காப்பியர் விடை: ஆ
36. இலக்கிய
விமர்சனங்களை எவ்வாறு அழைக்கலாம்?
அ.
படைப்பு ஆ.
திறனாய்வு
இ.
கவிதை ஈ.
தத்துவம் விடை: ஆ
37. மிகச்சிறந்த
இலக்கியத் திறனாய்வாளர் யார்?
அ.
எங்கெல்ஸ் ஆ.
டால்ஸ்டாய்
இ.
பெஞ்சமின் ஈ.
பிராய்டு விடை: அ
38. உள்ளங்
கவர்ந்ததையும் கண்ட காட்சிகளையும் வெளிப்படுத்துவது எது?
அ.
இலக்கியம் ஆ.
கவிதை
இ.
உரைநடை ஈ.
காவியம் விடை: அ
39. தமிழ்த்
தினாய்வுக்கு முன்னோடியாக எவற்றைக் குறிப்பிடலாம்?
அ.
இலக்கண நூல்கள் ஆ. இலக்கிய
நூல்கள்
இ.
உரை நூல்கள் ஈ.
கவிதை நூல்கள் விடை: இ
40. இன்றும்
ஓர் அமர காவியமாய் விளங்கும் நூலினைத் தேர்க.
அ.
நீலகேசி ஆ.
குண்டலகேசி
இ.
சூளாமணி ஈ.
கம்பராமாயணம் விடை: ஈ
41. பல
நூல்களைக் கற்றுச் சிறந்த புலமை உடையவராக இருப்பவர் யார்?
அ.
விமர்சகர் ஆ.
திறனாய்வாளர்
இ.
அறிஞர் ஈ.
கவிஞர் விடை: ஆ
42. திறனாய்வுக்குத்
தேவையானவற்றுள் ஒன்றைத் தேர்க.
அ.
படைப்பாளுமை ஆ. கற்பனை
வளம்
இ.
குறைக்கண் ஈ.
பன்மொழிப் புலமை விடை: ஈ
43. ஒரு
படைப்பின் அடிப்படை அமைப்பைக் கொண்டு ஆராயும் முறை எது?
அ.
மதிப்பீட்டு முறை ஆ. வரலாற்று
முறை
இ.
படைப்புவழிமுறை ஈ. விதிமுறை விடை: இ
44. இலக்கியத்திற்கு
முதன்மை அளிக்கும் திறனாய்வைத் தேர்க.
அ.
படைப்புவழித் திறனாய்வு ஆ. முருகியல்
திறனாய்வு
இ.
வரலாற்று முறைத் திறனாய்வு ஈ. மரபுவழித் திறனாய்வு விடை: அ
45. ஆய்வு
செய்வோருக்கு உரிய செய்திகளை எடுத்துச் சொல்வது
அ.
படைப்புவழித் திறனாய்வு ஆ. முருகியல்
திறனாய்வு
இ.
வரலாற்று முறைத் திறனாய்வு ஈ. மரபுவழித் திறனாய்வு விடை: ஈ
46. திறனாய்வு
வகைகளில் காலத்தால் முந்தியது எது?
அ.
படைப்புவழித் திறனாய்வு ஆ. விதிமுறைத்
திறனாய்வு
இ.
வரலாற்று முறைத் திறனாய்வு ஈ. மரபுவழித்
திறனாய்வு விடை: ஆ
47. விதிமுறைத்
திறனாய்வைப் போற்றியவர் யார்?
அ.
ஹாரஸ் ஆ.
எங்கல்ஸ்
இ.
வின்சென்டர் ஈ.
ரூசோ விடை: அ
48. அழகு,
கற்பனை கொண்டு ஆராயும் திறனாய்வு எது?
அ.
படைப்புவழித் திறனாய்வு ஆ. முருகியல்
திறனாய்வு
இ.
வரலாற்று முறைத் திறனாய்வு ஈ. மரபுவழித் திறனாய்வு விடை: ஆ
49. 19ஆம்
நூற்றாண்டில் இலக்கிய முருகியல் துறையின் முன்னோடியாக விளங்கியவர்.
அ.
ரிஸ்கி ஆ. எல்டர் இ. கோல்ட்ரிஜ் ஈ. ரிக்காட்ஸ் விடை:
இ
50. இன்றைய
ஆய்வு உலகில் பெரும்பாலும் பின்பற்றப்படும் திறனாய்வு வகை எது?
அ.
விளக்கமுறைத் திறனாய்வு ஆ. முருகியல் திறனாய்வு
இ.
வரலாற்று முறைத் திறனாய்வு ஈ. மரபுவழித் திறனாய்வு விடை: அ
51. இலக்கியத்தின்
தரத்தையும் தகுதியையும் குறிப்பிடும் திறனாய்வு எது?
அ.
படைப்புவழித் திறனாய்வு ஆ. முருகியல்
திறனாய்வு
இ.
மதிப்பீட்டு முறைத் திறனாய்வு ஈ.
மரபுவழித் திறனாய்வு விடை:
இ
52. மானுடம்
வென்ற வரலாற்றைக் கூறும் காப்பியம்?
அ.
சிலப்பதிகாரம் ஆ.
கம்பராமாயணம்
இ.
வளையாபதி ஈ.
மணிமேகலை விடை: ஆ
53. இலக்கியத்தை
வாழ்க்கையின் வெளியீடு என்று கூறியவரைத் தேர்க.
அ.
ஹட்சன் ஆ.
ரெனிவெல்லக்
இ.
டால்ஸ்டாய் ஈ.
வின்சென்டர் விடை: அ
54. வாழ்க்கையின்
பிரதிபலிப்பாக விளங்குவது எது?
அ.
இலக்கியம் ஆ.
கண்ணாடி
இ.
வாழ்வுநிலை ஈ.
கலை உணர்வு விடை: அ
55. இலக்கியப்
படைப்பிற்கு மூலகாரணமக விளங்குவது எது?
அ.
மனிதநேயம் ஆ.
மனிதனின் துடிப்புகள்
இ.
கற்பனை ஈ.
வடிவம் விடை: ஆ
56. மனிதத்
துடிப்புகளாக ஹட்சன் குறிப்பிடும் வகைகள் எத்தனை?
அ.
2 ஆ.
3 இ.
4 ஈ.
5 விடை: இ
57. தொல்காப்பியர்
குறிப்பிடும் இலக்கிய உணர்ச்சிகள் எத்தனை?
அ.
8 ஆ. 9 இ. 7 ஈ. 10 விடை: அ
58. பழகுவோரிடம்
செல்லும் ஒருவகைப்பற்று எவ்வாறு அழைக்கப்படும்?
அ.
அடக்கம் ஆ.
நலிதல்
இ.
அன்பு ஈ.
சூழ்ச்சி விடை: இ
59. எள்ளல்,
இளமை, பேதைமை, மடைமை ஆகியவை காரணமாக எழுவது
அ.
அழுகை ஆ.
மருட்கை
இ.
அச்சம் ஈ.
நகை விடை: ஈ
60. வின்செஸ்டர்
இலக்கிய உணர்ச்சிகளை எத்தனை வகைப்படுத்துகிறார்?
அ.
5 ஆ. 4 இ. 3 ஈ. 6 விடை: அ
61. கலை
உலகில் பெரிதும் போற்றப்படும் திறம் எது?
அ.
கற்பனை ஆ.
நடைமுறை
இ.
வாழ்க்கை ஈ.
வடிவம் விடை: அ
62. காட்சி,
உணர்ச்சி, கருத்து ஆகியவற்றால் தோன்றுவது
அ.படைப்புக்
கற்பனை ஆ. இயைபுக் கற்பனை
இ.
கருத்து விளக்கக் கற்பனை ஈ. வெறுங் கற்பனை விடை: ஆ
63. இயற்கையாக
நடப்பதில் தன் கற்பனையை ஏற்றி, தன் கருத்தைக் கூறும் கற்பனை எது?
அ.படைப்புக்
கற்பனை ஆ. இயைபுக் கற்பனை
இ.
கருத்து விளக்கக் கற்பனை ஈ. வெறுங் கற்பனை விடை: இ
64. கலைப்படைப்புகளில்
தலையாய பகுதி எது?
அ.
இயற்கை, மனித வாழ்க்கை ஆ. கற்பனை, நடைமுறை
இ.
உணர்ச்சி, மனநிலை ஈ. எதுவுமில்லை
விடை: அ
65. மனித
வாழ்க்கையின் குறியீடாக இருப்பதைத் தேர்க.
அ.
இயற்கை ஆ.செயற்கை
இ.
பண்பு ஈ.
அறிவு விடை: அ
66. கவிதையை
பா முறையில் அமைந்த ஒன்று எனக் குறிப்பிட்டவர் யார்?
அ.
வோர்ட்ஸ் வொர்த் ஆ. ஜான்ஸன்
இ.
டொய்ஸி ஈ.
மேத்யூ அர்னால்டு விடை: ஆ
67. பொதுவாகக்
கவிதை என்பது கற்பனையின் வெளியீடு என்று கூறியவர்
அ.
ஜான்ஸன் ஆ.
டொய்ஸி
இ.
ரஸ்கின் ஈ.
ஷெல்லி விடை: ஈ
68. கவிதைக்
கூறுகளுள் முதன்மையானது எது?
அ.
ஒலிநயம் ஆ.
மரபு
இ.
புதுமை ஈ.
கற்பனை விடை: அ
69. கவிதைப்
பற்றிய அடிப்படைக் கட்டமைப்பைக் கூறும் நூலைக் குறிப்பிடுக.
அ.
தண்டியலங்காரம் ஆ.யாப்பருங்கலக்காரிகை
இ.
நன்னூல் ஈ.
சின்னூல் விடை: ஆ
70. இன்றைய
உலகில் வளர்ச்சி பெற்ற இலக்கியத்தின் ஒரு வகையாகக் குறிக்கப்படுவது.
அ.
கட்டுரை ஆ.
புதினம்
இ.
கவிதை ஈ.
பக்தி இலக்கியம் விடை: ஆ
71. புதினக்
கதை மாந்தரை இருவகையாகக் குறிப்பிட்டவர்.
அ.
ஈ.எம். பாஸ்டர் ஆ.
டொய்ஸி
இ.
ரஸ்கின் ஈ.
ஷெல்லி விடை: அ
72. சிறிய
அளவில் அமையும் கதைகளை எவ்வாறு குறிப்பிடலாம்?
அ. சிறுகதை ஆ. புதினம்
இ. குறுங்கதை ஈ. கவிதை விடை: அ
73. எழுதும்
ஆசிரியர் எண்ணித்துணியும் வண்ணம் சிறுகதை அமையலாம் என்று கூறியவர் யார்?
அ.
ஹெச்.இ. பேட்ஸ் ஆ. ஈ.எம்.பாஸ்டர்
இ.
ஜான்ஸன் ஈ.
மேத்யூ அர்னால்டு விடை: அ
74. ஒரு
நாடகத்தின் உயிராக விளங்குவது
அ.
வருணனை ஆ.
கதைக்கோப்பு
இ.
இசை ஈ.
ஒளியமைப்பு விடை: ஆ
75. நாடகம்
மேற்கொள்ளுகின்ற செயல்பாட்டின் ஒருமையை வலியுறுத்தியவர் யார்?
அ.
அரிஸ்டாட்டில் ஆ.
வின்செஸ்டர்