பெயர்: பேராசிரியர் – டாக்டர். சுஷீலா டாக்பௌரே
பிறப்பு: 4 மார்ச் 1954,
ஊர்: பானாபூரா,
மாவட்டம்: ஹோஷங்கபாத்,
மாநிலம்: மத்தியபிரதேசம்.
கல்வி:
1) முதுகலை ஹிந்தி இலக்கியம்
2) முதுகலை அம்பேத்கர் சிந்தனைகள்
3) இளநிலை ஆசிரியக் கல்வி (B.Ed)
4) முதுநிலை ஆய்வாளர் பட்டம் (ஹிந்தி இலக்கியத்தில்)
படைப்புகள்:
விமர்சன நூல்கள்:
- ஹிந்தி இலக்கிய வரலாற்றில் பெண்கள் (हिन्दि साहित्य के इतिहास मे॑ नारि)
- இந்தியப்பெண்: வரலாற்றுப் பின்னனியில் சமூகம் மற்றும் இலக்கியம்(भारतीय नारि: समाज और साहित्य के ऐतिहासिक सन्दर्भो मे॑)
கட்டுரைத் தொகுப்பு:
- परिवर्तन जरूरी है ! (parivarthan jaruurii hai) மாற்றம் தேவைப்படுகிறது
- टूटता वहम (tuutthaa vaham) மூடநம்பிக்கை
- अनुभूति के घेरे (anubhuuthi ke ghere)
- सन्घर्ष (santharsh) முரண்பாடு
- हमारे हिस्से का सूरज (hamaare hisse kaa suuraj)
- स्वाति बॉन्द और खेरे मोति (svaathi baandh aur kere mothi)
- यह तुम भि जानो (yah thumb hi jaano) இது உனக்கும் தெரியும்
- तुमने उसे कब पहचाना (tumne use kab pahachaanaa)
நாடகம்:
- न॑गा सत्य (nangaa shathya) அப்பட்டமான உண்மை
நாடகத் தொகுப்பு:
- र॑ग ओर व्य॑ग्य (ranga aur vyangya) நிறமும் கேலித்தன்மையும்
சுயசரிதை:
- सिक॑जे का दर्द (shikanje kaa dharth) வலியைத் தாங்கு
விருதுகள்:
மத்தியப்பிரதேசம் மற்றும் உதிரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும்
உள்ள தலித் சாகித்திய அகாடமி விருதினை பெற்றுள்ளார்.
ரமணிக்கா ஃபௌண்டேஷன் சாவித்திரி பாய் பூலே விருதினை அவருடைய
படைப்புக்காக வழங்கியது. முக்கியமாக அவரின் தலித் பெண்ணிய பார்வைக்காக வழங்கியது.
பணியாற்றுமிடம்:
பேராசிரியர், சேஸரிமல் போர்வால் கல்லூரி, அத்யாபன் சேட், நாக்பூர், மஹாராஸ்டிரம்.
தொடர்புக்கு: சீல் – 2, கோபால் நகர், நாக்பூர், மஹாராஸ்ட்ரா