திங்கள், மே 18, 2020

சுஷீலா டாக்பௌரே படைப்புகள்

பெயர்:        பேராசிரியர்டாக்டர். சுஷீலா டாக்பௌரே
பிறப்பு:       4 மார்ச் 1954,
ஊர்:                பானாபூரா,
மாவட்டம்:     ஹோஷங்கபாத்,
மாநிலம்:        மத்தியபிரதேசம்.
கல்வி:
1) முதுகலை ஹிந்தி இலக்கியம்
2) முதுகலை அம்பேத்கர் சிந்தனைகள்
           3) இளநிலை ஆசிரியக் கல்வி (B.Ed)
4) முதுநிலை ஆய்வாளர் பட்டம் (ஹிந்தி இலக்கியத்தில்)
படைப்புகள்:
விமர்சன நூல்கள்:    
  1.     ஹிந்தி இலக்கிய வரலாற்றில் பெண்கள்  (हिन्दि साहित्य के इतिहास मे॑ नारि)
  2.   இந்தியப்பெண்:  வரலாற்றுப் பின்னனியில் சமூகம் மற்றும் இலக்கியம்(भारतीय नारि: समाज और साहित्य के ऐतिहासिक सन्दर्भो मे॑)

கட்டுரைத் தொகுப்பு:
  1.       परिवर्तन जरूरी है ! (parivarthan jaruurii hai) மாற்றம் தேவைப்படுகிறது
கதைத் தொகுப்பு:
  1.        टूटता वहम (tuutthaa vaham)  மூடநம்பிக்கை
  2.        अनुभूति के घेरे    (anubhuuthi ke ghere)
  3.        सन्घर्ष   (santharsh)    முரண்பாடு
கவிதைத் தொகுப்பு:
  1.     हमारे हिस्से का सूरज (hamaare hisse kaa suuraj)
  2.     स्वाति बॉन्द और खेरे मोति (svaathi baandh aur kere mothi)
  3.     यह तुम भि जानो (yah thumb hi jaano) இது உனக்கும் தெரியும்
  4.     तुमने उसे कब पहचाना    (tumne use kab pahachaanaa)
                                             நீங்கள் அவனைக் காணும்போது

நாடகம்:
  1.         न॑गा सत्य (nangaa shathya)   அப்பட்டமான உண்மை

நாடகத் தொகுப்பு:
  1.         र॑ग ओर व्य॑ग्य (ranga aur vyangya)    நிறமும் கேலித்தன்மையும்

சுயசரிதை:
  1.         सिक॑जे का दर्द (shikanje kaa dharth)  வலியைத் தாங்கு

விருதுகள்:
மத்தியப்பிரதேசம் மற்றும் உதிரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள தலித் சாகித்திய அகாடமி விருதினை பெற்றுள்ளார்.
ரமணிக்கா ஃபௌண்டேஷன் சாவித்திரி பாய் பூலே விருதினை அவருடைய படைப்புக்காக வழங்கியது. முக்கியமாக அவரின் தலித் பெண்ணிய பார்வைக்காக வழங்கியது.
பணியாற்றுமிடம்:
பேராசிரியர், சேஸரிமல் போர்வால் கல்லூரி, அத்யாபன் சேட், நாக்பூர், மஹாராஸ்டிரம்.
தொடர்புக்கு:     சீல் – 2, கோபால் நகர், நாக்பூர், மஹாராஸ்ட்ரா