செவ்வாய், ஜனவரி 03, 2012

குறள் - திரு

திருக்குறள் பயின்று திருந்தாதார் வாழ்க்கை
தெருக்குரலில் இடும்பை தரும்.

பார்ப்பவர் கண்ணை பார்க்க அவர்
பார்ப்பின் பார்க்காதது போல.

ஆசிரியர் அறிவுறுத்தும் அறிவு அறிவிலான்
என்றும் ஏற்ப தில்லை.

பன்னூல் பயிலும் பண்பாலனுக்கு என்றும்
நன்னூல் நன்மை தரும்.