அப்பனுக்கு
கழுத்துல பாம்பு
மகனுக்கு
இடுப்புல பாம்பு
நகைன்னு
நினச்சுடானுகளா?
நாகப்பாம்ப!
பத்து தலை நாகமாம்
தண்ணீரில் மிதக்குதாம்
ஒத்த தலைக்கே
ஓராயிரம்
கதை சொல்லுவான்...........
யானைக்குட்டிக்கு
ஊஞ்சறு வாகனமாம்
தாம் பிள்ளைனா
தலை போனாலும்
கப்பாத்துவாறு
ஊராம் பிள்ளைனா
நெற்றிக்கண்ணை
திறப்பாரு.
தம்பிக்கு
ரெண்டு பொண்டாட்டி
அண்ணன் ஆசாமி
அப்பன் பிச்சைக்காரன்
இவனுகள
கும்புடுற நாம ??????
கதை விடுறதுக்கு
ஆளில்லையோ!
இருந்திருந்தா
சிவனும் பார்வதியும்
தாத்தா பாட்டிதானே.
பார்வதி அழுக்குதான்
பிள்ளையாரு
அப்பனுக்கே தெரியாமலே
பிள்ளை
ஆத்தா குளிக்க
மகன் காவல்
கடவுள் குடும்பமுனா
கேள்வி கேக்காதீங்க!
கழுத்துல பாம்பு
மகனுக்கு
இடுப்புல பாம்பு
நகைன்னு
நினச்சுடானுகளா?
நாகப்பாம்ப!
பத்து தலை நாகமாம்
தண்ணீரில் மிதக்குதாம்
ஒத்த தலைக்கே
ஓராயிரம்
கதை சொல்லுவான்...........
யானைக்குட்டிக்கு
ஊஞ்சறு வாகனமாம்
தாம் பிள்ளைனா
தலை போனாலும்
கப்பாத்துவாறு
ஊராம் பிள்ளைனா
நெற்றிக்கண்ணை
திறப்பாரு.
தம்பிக்கு
ரெண்டு பொண்டாட்டி
அண்ணன் ஆசாமி
அப்பன் பிச்சைக்காரன்
இவனுகள
கும்புடுற நாம ??????
கதை விடுறதுக்கு
ஆளில்லையோ!
இருந்திருந்தா
சிவனும் பார்வதியும்
தாத்தா பாட்டிதானே.
பார்வதி அழுக்குதான்
பிள்ளையாரு
அப்பனுக்கே தெரியாமலே
பிள்ளை
ஆத்தா குளிக்க
மகன் காவல்
கடவுள் குடும்பமுனா
கேள்வி கேக்காதீங்க!