செவ்வாய், ஜனவரி 03, 2012

வேண்டியதும் வேண்டாததும்

இழந்தும் பெற்றும்தான்
ஞாபகங்களை
மீட்டெடுக்கின்றோம்
எதுவும் நிகழாவிட்டால்
மறதிதான் மிச்சம்.

நட்பு என்று
நாவில் கூறுவதும்
கற்பு என்று
கலையில் கூறுவதும்
அன்றாட
வாழ்க்கையாகிவிட்டது.