செவ்வாய், ஜனவரி 03, 2012

புரியாதவை


என்பது வயதில்
புரிவதில்லை
பத்து வயதுக் கவிதைகள்.

எழுத்தில்
பிழை
அதனாலோ
சொற்கள் புரியவில்லை.