1. Once upon a time during the Treta Yuga, Bhagwan Rama, devi Sita and Lakshman were residing in the forests as part of their 13 year vans vasa
2. There lived a family of Rakshasas: Karkata, Pushkasi and their daughter Karkati
3. Karkati married a rakshasa named Viradha
4. Viradha was killed by Bhagwan Rama near Janasthana in a ferocious battle
5. Karkati was devastated hearing her husband was killed
6. Karkati went back to live with her parents
7. Around the same time…
8. There lived a Rishi of name Suteekshana
9. He was a disciple of the great Rishi and one of the 7 sapta rishis: Agastya
10. One day, Karkata and Pushkasi attached Suteekshana
11. Angry with the suffering they caused to population near by, he threw the sacred water on them a. Suteekshana: BURN !
12. Karkata and Pushkasi burned instantly
13. Hearing of her sorrow, Kumbhakarna arrived to pacify her
14. As a result of their union…
15. A son named Bheema was born
16. Bheema grew up to be a warrior
17. Bheema is trained in Dhanur-veda by karkati
18. One day…
a. Bheema: O Mother, Who is my father?
b. Karkati: Your father is Viradha
c. Vishnu killed him up on request by Rishis
19. With intent to avenge his father’s death, bheems performed severe tapas for Bhagwan Brahma
20. Devas go to Satya loka (Abode of Bhagwan Brahma)
a. Indra: Bhagwan, please appear for Bheema and grant him his wishes
21. Indra: His tapas is causing imbalance to the world
22. Bhagwan Brahma appears in front of Bheema a. Bheema, open your eyes. I am here to grant your boons
23. Bheema: Bhagwan, grant me great strength and mastery over devas
24. Brahma: So it shall be
25. Bheema collects an army of rakshasas to wage war against the 3 worlds
a. Soldiers: Oh King, Kamarupa is the most powerful kingdom on earth today.
26. Kamarupa kingdom is ruled by a king named sudakshina who is a great devotee of Bhagwan Siva.
27. With powers bestowed by Brahma, Bheema was unconquerable and sudakshina was unable to win the war.
28. Sudakshina and his wife dakshina are jailed by Bheema
29. Sudakshina build a siva linga made of clay and spend their time praying to him
30. Long time passed as Sudakshina and Dakshina spend their time praying to Bhagwan Siva
31. Meanwhile Bheema commanded his army to wreak havoc on earth
a. Bheema: Attack the earth. Allow no one to pray to devatas
32. Brahmanas and Rishis are tortured. Yagnyas destroyed
33. Bheema’s ambitions did not stop with earth
a. Bheema: Prepare for war on the devas
34. << No text >>
35. With powers bestowed by Bhagwan Brahma, Bheema defeated Indra and ruled over the three worlds
36. Devas pray to Bhagwan Siva
a. Indra: Bhagwan, save us from Bheema !
b. Indra: Bheema is torturing all the worlds
37. Siva speaks
a. Siva: Worry not. His reign shall end soon
b. Siva: When Bheema hurts sudakshina, his end shall arrive.
38. Indra: We shall wait for the day Bhagwan
39. Sudakshina and wife continued to pray to Bhagwan Siva.
40. One day a. Rakshasa: What is he doing?
41. Rakshasa: Oh king, we think Sudakshina is doing some Puja
42. We know not what it is. We think it is to hurt you
43. Bheema watched Sudakshina’s puja
44. Not knowing what it is, Bheema exclaimed…
a. Bheema: Stop this right now
45. Sudakshina: I shall not. Worshipping Siva is dear to me than life.
46. Bheema: Then, that is what it shall cost you. Soldiers, Break this stone !
47. <
1. திரேதா யுகத்தின் போது, பகவான் ராமர், தேவி சீதா மற்றும் லட்சுமன் ஆகிய மூவரும் 13 ஆண்டுகள் வன வாசத்தின் ஒரு பகுதியாக காட்டில் வசித்து வந்தனர்
2. கர்கதா, புஷ்காசி மற்றும் அவர்களின் மகளான கர்கதி ஆகிய அரக்கர்கள் குடும்பமாக அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தனர்.
3. கர்கதி, அரக்கன் விரதாவை திருமணம் செய்தாள்.
4. அரக்கன் விரதா ஜனஸ்தனா எனும் இடத்தின் அருகே பகவான் ராமரால் ஒரு போரில் கொல்லப்பட்டான்.
5. கணவன் கொல்லப்பட்டதை அறிந்த கர்கதி மனமுடைந்து போனாள்.
6. அதனை அடுத்து கர்கதி தனது பெற்றோர் வசிக்கும் இடத்திற்குத் திரும்பிச் சென்றாள்.
7. அதே காலத்தில்…
8. அங்கே சுதீக்ஷனா எனும் முனிவர் வாழ்ந்து வந்தார்.
9. அவர் மிகப்பெரிய முனிவரான அகஸ்தியருக்கு சீடராகவும், 7 சப்த ரிஷிகளில் ஒருவராகவும் இருந்தார்.
10. ஒரு நாள் கர்கதாவும் புஷ்காசியும் சுதீக்ஷனா எனும் முனிவரைத் தாக்கினர்.
11. அருகிலுள்ள மக்களுக்கு அவர்கள் ஏற்படுத்திய துன்பங்களால் கோபமடைந்த அவர், புனித நீரை அவர்கள் மீது வீசினார்.
a. சுதீக்ஷனா அவர்கள் இருவரையும் எரித்து சாம்பலாக்கினார்.
12. அதே இடத்தில் கர்கதாவும் புஷ்காசியும் எரிந்து சாம்பலாயினர்.
13. அவர்களின் நிலையறிந்து கும்பகர்ணன் அவர்களை சமாதானப்படுத்த வந்தான்.
14. அரக்கர் குலத்தின் வெளிப்பாடாக...
15. பீமா என்ற மகன் பிறந்தான்
16. பீமா ஒரு சிறந்த போர்வீரனாக வளர்ந்து வந்தான்.
17. பீமா தனூர்-வேதத்தில் கர்கதியால் சிறந்த முறையில் பயிற்சி பெற்றான்.
18. ஒரு நாள்…
அ. பீமா: அம்மா, யார் என் தந்தை?
ஆ. கர்கதி: உன் தந்தை விரதன்.
இ. முனிவர்களின் வேண்டுகோளின்படி பேரில் விஷ்ணு அவரைக் கொன்றார்
19. தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன், பீமா பிரம்மாவை நோக்கிக் கடுமையாகத் தவம் மேற்கொண்டான்.
20. தேவர்கள் எல்லோரும் பிரம்மாவின் இடமான சத்தியலோகம் சென்றனர்.
a. இந்திரன்: சாமி. தயவுசெய்து பீமாவின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்.
21. இந்திரன்: அவனது தவ வலிமையால் உலகம் நிலைகுலைந்து போய்விடும் போலிருக்கிறது.
22. பீமாவின் முன்பு பிரம்மா தோன்றினார்.
a. பீமா, கண்களைத் திற! உனக்கு வரங்களை வழங்கவே நான் வந்திருக்கிறேன்.
23. பீமா: பிரம்மாவே, தேவர்களைவிட அதிக பலத்தையும் அவர்களை அடக்கி ஆளும் திறத்தையும் எனக்கு வழங்க வேண்டும்.
24. பிரம்மா: தந்தேன் மகனே!
25. பீமா மூன்று உலகங்களுக்கும் எதிராக போர் புரிவதற்காக அரக்கர்களின் படையைத் திரட்டுகிறான்.
a. போர் வீரர்கள்: அரசே!, காமரூபாவின் ஆட்சிதான் இன்று உலகின் மிகப்பெரிய ஆட்சியாக இருக்கிறது.
26. காமரூப ஆட்சி சிவபெருமானின் சிறந்த பக்தனாக விளங்கும் சுதாக்ஷினா எனும் மன்னனால் ஆளப்படுகிறது.
27. பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பீமா யாராலும் வெற்றிகொள்ள முடியாதவனாகிவிட்டான். சுதாக்ஷினாவால்கூட அவனை போரில் வெற்றிகொள்ள முடியவில்லை.
28. சுதாக்ஷினா மற்றும் அவரது மனைவி தக்ஷினா ஆகியோர் பீமாவால் சிறை பிடிக்கப்பட்டனர்.
29. சுதாக்ஷினா களிமண்ணில் சிவலிங்கம் செய்து அதனை முழு நேரமும் வழிபட்டு வந்தான்.
30. சுதாக்ஷினாவும், தட்சிணாவும் சிவபெருமானை வழிபடுவதிலேயே முழு நேரத்தையும் செலவழித்தனர்.
31. இதற்கிடையில் பீமா தனது அரக்கர்களின் துணையோடு பூமியில் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.
a. பீமா: பூமியைத் தாக்குங்கள்! யாரையும் வழிபட அனுமதிக்காதீர்கள்!
32. பிராமணர்களும் முனிவர்களும் பீமாவின் கொடுமைக்கு ஆளாயினர். யாகங்கள் சிதைக்கப்பட்டன.
33. பீமாவின் கொடூரம் பூமியோடு நின்றுவிடவில்லை.
a. பீமா: தேவர்களைத் தாக்கப் போருக்குத் தயாராகுங்கள்!
34. << உரையாடல் இல்லை>>
35. பிரம்மாவின் வரத்தால் பீமா இந்திரனை தோற்கடித்து மூன்று உலகங்களையும் ஆட்சி செய்யத் துவங்கினான்.
36. தேவர்கள் அனைவரும் சிவ பெருமானை வழிபட்டார்கள்.
a. இந்திரன்: கடவுளே! பீமாவிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்.
b. இந்திரன்: பீமா மூவுலகத்தையும் ஆட்டிப் படைக்கின்றான்.
37. சிவபெருமான் பதிலளிக்கிறார்.
a. சிவபெருமான்: கவலைப்படாதே! அவனுடைய ஆட்சி விரைவில் முடிவிற்கு வந்துவிடும்.
b. சிவா: பீமா எப்பொழுது சுதாக்ஷினாவிற்கு துன்பம் கொடுத்தானோ! அப்பொழுதே அவனுக்கு முடிவுகாலம் நெருங்கிவிட்டது.
38. இந்திரன்: பெருமானே! நாங்கள் அந்த நாளிற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்.
39. சுதாக்ஷினாவும் அவரது மனைவியும் இடைவிடாது சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.
40. ஒரு நாள்
a. அரக்கன்: அவர் என்ன செய்கிறார்?
41. அரக்கன்: அரசே! சுதாக்ஷினா சிவபெருமானை வழிபட்டு வருகிறார் என்று நினைக்கின்றோம்.
42. அவர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் அது கண்டிப்பாக உங்களைப் பாதிக்கும் என்று நினைக்கின்றோம்
43. பீமா சுதாக்ஷினா வழிபடுவதைப் பார்த்தான்.
44. அவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல், பீமா கூச்சலிட்டான்…
a. பீமா: உடனடியாக நிறுத்துங்கள்!
45. சுதாக்ஷினா: முடியாது. நான் வாழ்வதைவிட சிவனை வணங்குவதையே பெரிதாகக் கருதுகிறேன்.
46. பீமா: அப்படியா, அரக்கர்களே! அந்தக் கல்லை உடைத்தெறியுங்கள்!
47. << உரையாடல் இல்லை >>
48. அவர்கள் உடைக்கும் முயற்சிக்கையில் ஈட்டியின் கூர் முனைப்பகுதி சிவலிங்கத்தின் மீது பட்டது.
49. ஈட்டியின் முனைப் பகுதி சிவலிங்கத்தைத் தொட்டவுடன், லிங்கம் வெடித்துச் சிதறியது.
50. லிங்கத்திலிருந்து சிவபெருமான் தனது படைகளுடன் தோன்றினார்.
51. பீமாவின் படைவீரர்களான அரக்கர்களுக்கும் சிவபெருமானின் படையினருக்கும் இடையே கடுமையான போர் மூண்டது.
52. சிவபெருமானும் பீமனும் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர்.
53. போர் விரைவாக முடிய வேண்டி நாரதர் சிவனை வேண்ட, இறுதியில் சிவபெருமான் பீமனையும் அவனது படைவீரர்களான அரக்கர்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்.
54. தேவர்கள்: பெருமானே!, தயவுசெய்து இங்கேயே இருந்துவிடுங்கள். அப்பொழுதுதான் தங்களை வழிபட எங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
55. முனிவர்கள்: இந்த இடம் மிக நீண்ட காலமாக தீமைக்குரிய இடமாக இருந்து வந்துள்ளது.
a. முனிவர்கள்: பெருமானே! இங்கேயே இருந்தீர்கள் என்றால் இந்த இடம் மீண்டும் புனிதமாகிவிடும்.
56. சுதாக்ஷினா: பெருமானே! உங்களை வழிபடும் பக்தர்கள் அனைவரின் விருப்பங்களையும் தயவுகூர்ந்து நிறைவேற்றுங்கள்.
57. சிவபெருமான்: அப்படியே ஆகட்டும்.
a. சிவபெருமான்: நான் இங்கே பீமேஸ்வரா எனும் பெயரில் அழைக்கப்படுவேன் - பீமாவைக் கொன்று, பூமியில் உள்ள தீமைகளை ஒழுங்குபடுத்துகிறேன்.
58. தட்சிணா மற்றும் சுதாக்ஷினா ஆகிய இருவரும் பீமேஸ்வரன் ஜோதிலிங்கத்தை வழிபடத் துவங்கினர்.
59. சுதாக்ஷினா பீமேஸ்வரன் ஜோதிலிங்கத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார். அவர் சிவபெருமானை நீண்ட காலம் வழிபட்டு வந்ததோடு இறுதியில் சிவனின் திருவடியை அடைந்தார்.